வியாழன், 26 செப்டம்பர், 2013

அரிட்டாபட்டி மலைகள்

மலைகள் எப்போதுமே கம்பீரமாக தோற்றமளிக்கக் கூடியவை. அந்த கம்பீரங்களின் தோற்றம் சரியான கோணங்களில் மட்டுமே காண முடிகிறது.


மலைகளை நான் ரசிப்பது இதனாலேயே...



இந்த சிறு பாறை இங்கு எவ்வாறு வந்திருக்கும் ? என்ற கேள்வி மனதில் எழும் பொழுது புவியின் மாற்றங்களை பற்றி அறிய முடிகிறது. பூகோல மாயங்கள் எல்லாம் கண் முன்னே நிற்கின்றன... எவ்வித சாயங்கள் ஏதுமின்றி. 


எது வாழ்வில் நிச்சயம் ? என்ற கேள்விக்கு இந்த சிறிய பாறைகள் நிற்கும் தொனி எனக்குள் விடையையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.




ஒவ்வொரு பாறையும் ஒவ்வொரு அழகில் லயித்திருக்கிறது... நம் மனதை வசியபடுத்துவதற்காக... வசியமானதா ???

1 கருத்து:

  1. அரிட்டாபட்டியின் அழகை அற்புதமாகப் பதிவு செய்தமைக்கு நன்றி.

    - அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்

    பதிலளிநீக்கு